மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிளை

Posted by - October 10, 2016
மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாச்ச்சாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  அதனால் அவர்கள் நமது கலாச்சாரத்தில் அளவுகடந்த அன்பை…

சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கும் முன்னாள்,இந்நாள் பாதுகாப்பு செயலாளர்கள்!

Posted by - October 10, 2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரும் சீன பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளனர்.சீனாவின் பெய்ஜிங்கில் 60 நாடுகள்…

வட-கிழக்கு தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைக்கு மலையக மக்கள் பூரண ஆதரவு!

Posted by - October 10, 2016
வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு மலையைத் தமிழர்கள் பூரண ஆதரவை வழங்குவார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் தெரிவித்துள்ளார்.…

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்கள் அம்பலம்

Posted by - October 10, 2016
தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான்…

கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்

Posted by - October 10, 2016
சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின்…

அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

Posted by - October 9, 2016
அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் லண்டன் விஜயம்!

Posted by - October 9, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக எதிர்வரும் 14ம் திகதி லண்டன் பயணமாகவுள்ளார்.

சட்டவிரோதமாக பாதுகாப்பு வழங்கிய முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

Posted by - October 9, 2016
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியவை விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு பாரிய மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

25 இலங்கையர்கள் இன்ரபோலினால் கைது!

Posted by - October 9, 2016
கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் காவல்துறையினர் சிவப்பு அறிவித்தல்…

வடக்கின் வீதி வலையமைப்புக்களை உருவாக்க இந்தியா உதவி!

Posted by - October 9, 2016
வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா…