நெதர்லாந்து அறங்கூறுனர் சபையில் இலங்கை முறையிடவுள்ளது

Posted by - October 12, 2016
சிறுநீரக கோளாறை ஏற்படுத்தும் வகையிலான இரசாயன உரத்தை உற்பத்தி செய்யும் நெதர்லாந்து நிறுவனத்துக்கு எதிராக, அந்த நாட்டின் அறங்கூறுனர் சபையில்…

அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது நியுசிலாந்து குற்றச்சாட்டு

Posted by - October 12, 2016
அகதிகளின் வருகையை தவிர்த்துக் கொள்ளும் நோக்கிலேயே நியுசிலாந்து அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகளை அவுஸ்திரேலியா தட்டிக்கழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகம்…

நாட்டைப் பிரிக்கவில்லை – ஜனாதிபதி

Posted by - October 12, 2016
தாம் ஜனாதிபதியானது நாட்டை பிரிக்கவோ, துண்டாடவோ இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர்…

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு

Posted by - October 12, 2016
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு 1000 ரூபாய் நாள் சம்பளம் வேண்டியும், 6…

மலையக தமிழ் சமூகத்தின் போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு

Posted by - October 12, 2016
பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் வழங்கப்பட வேண்டும் என மலையகத் தமிழ் சமூகம் நடாத்தி வரும் போராட்டத்திற்கு…

மலையக மக்களுக்கு ஆதரவாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினர் போராட்டம்!

Posted by - October 12, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக் கோரி மகளீர் அபிவிருத்தி…

உலகின் அதிவேகம் கொண்ட கப்பல் சிறீலங்கா வந்தடைந்தது

Posted by - October 12, 2016
நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஓமான் ரோயல் கடற்படைக்கு சொந்தமான  “அல் நாசிர்” கப்பல் சிறீலங்கா  வந்தடைந்துள்ளது.

சிறீலங்கா படையினர் தமிழர் கலைகளையும் இணைத்தே அழித்தனர்-குருகுலராஜா

Posted by - October 12, 2016
எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர் வடக்கு மாகாண கல்வி…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 12, 2016
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா…