அரசாங்கம் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்-சுவாமிநாதன்

Posted by - October 12, 2016
  மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென ஐ.நாவின் சிறுபான்மையினர்…

இலங்கையில் பௌத்த மதத்திற்குரிய இடம் தொடர்ந்து பேணப்படும்-ஜனாதிபதி(காணொளி)

Posted by - October 12, 2016
ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ…

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி…

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் அரசினால் நிறைவேற்றப்பட வேண்டும்- யாழில் ஜ.நா அறிக்கையாளரிடம் சுட்டிக்காட்டிய குருகுலராசா(காணொளி)

Posted by - October 12, 2016
  சிறுபான்மை விவகாரங்களுக்கான ஜக்கிய நாடுகளின் அறிக்கையாளார் ரீட்டா ஜசக் தலைமையிலான குமுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு…

கிளிநொச்சியில் பெண்களை விழிப்புணர்வூட்ட வீதி நாடகங்கள்(காணொளி)

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சமூகத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்;பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம்…

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - October 12, 2016
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் வேலையற்ற…

கிளிநொச்சியில் மாடுகளை இலக்குவைக்கும் திருட்டுக்கும்பல்

Posted by - October 12, 2016
கிளிநொச்சியின்  பல இடங்களில் மாடுகளை இலக்குவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக விஸ்வமடு , அம்பாள் குளம்பகுதிகளில் மாடுகளை…

ஐ.நா அறிக்கையாளர் யாழ்ப்பாணத்தில்

Posted by - October 12, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் றிட்டா இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவர் வடக்கு…

பெண் காவல்துறையினரின் பாலியல் துன்புறுத்தல்களை ஆராய குழு

Posted by - October 12, 2016
இலங்கையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக காவல்நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சிறப்பு…