யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - October 19, 2016
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸடிக்கப்பட்டது. இததனையடுத்து இன்று யாழ்ப்பாணத்திலுள்ள…

மன்னாரில் மக்களால் தாக்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்- மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் கடற்படை

Posted by - October 19, 2016
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட அரிப்பு கிராமத்திற்குள் புகுந்து கடற்படைச் சிப்பாய் ஒருவரை மடக்கிப்பிடித்துள்ள கிராம மக்கள்…

வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி

Posted by - October 19, 2016
யாழில்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு  தினத்தை  முன்னிட்டு நடை பவனி  ஓன்று  இன்று நடைபெற்றது. இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ்…

மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை

Posted by - October 19, 2016
மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு…

யாழில் பொலிஸ் பாதுகாப்புடன் இந்து ஆலயம் இடித்தழிப்பு

Posted by - October 19, 2016
யாழில்.இந்துக்களின் விரத நாளான ஆவணி ஞாயிறுதினத்தில்நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்து ஆலயம் பொலிசாரின் பாதுகாப்புடன் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.குறித்த ஆலயத்தில் இருந்த…

யாழ் நகரப்பகுதியில் விபத்து-இருவர் காயம்

Posted by - October 19, 2016
யாழ் தட்டாதெருச் சந்தியில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள்  ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில்…

திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்

Posted by - October 19, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற…

கவிஞர் காசி ஆனந்தன் ஜெயலலிதா உடல்நிலையில் குறித்து கருத்து

Posted by - October 19, 2016
18.10.2016 அன்று இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரான கவிஞர் காசி ஆனந்தனும்,செயலாளரான பரமு பாலனும்(மூர்த்தி),நிர்வாக உறுப்பினரான மு.திருநாவுக்கரசு அவர்களும், தமிழக…

இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 19, 2016
உள்ளுர் இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழ் கச்சேரி முன்பாக நெடுந்தீவு மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை…

யாழ் பல்கலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு

Posted by - October 19, 2016
யாழ் பல்கலைக்கழக உளவியற்த்துறை   மாணவர்களினால் உடல்,உளம் ஆரோக்கியம் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார்ந்த கண்காட்சி உளவியற்துறை மாணவர்களால் நடாத்தபட்டு வருகின்றது.…