ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு!

Posted by - October 21, 2016
ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம்…

இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய!

Posted by - October 21, 2016
பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு…

இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது

Posted by - October 21, 2016
இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது…

சானுக ரத்துவத்த உட்பட ஐவர் விடுதலை!

Posted by - October 21, 2016
சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழில் திடீரென அதிரடியாக களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு

Posted by - October 21, 2016
யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம்

Posted by - October 21, 2016
கிங்ஸ்ரன் மற்றும் யாழ்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வட மாகாண முதலமைச்சர்…

“என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்” கருணாநிதி பரபரப்பு பேட்டி

Posted by - October 21, 2016
தி.மு.க.வில் தற்போது அழகிரி இல்லை என்றும், தன்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பரபரப்பாக…

ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு ஒரு கோடிக்கும் மேல்

Posted by - October 21, 2016
  பாராளுமன்றத்தில் நேற்று 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45…

ரூ. 67 லட்சம் மோசடி புகார் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சி

Posted by - October 21, 2016
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவா சத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.