ஜனாதிபதியால் திருப்புமுனை அடையும் முக்கிய வழக்கு! Posted by தென்னவள் - October 21, 2016 ஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம்…
இராணுவத்தினரின் அனுசரணையில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் கோத்தபாய! Posted by தென்னவள் - October 21, 2016 பாரிய குற்றச் செயல்களுக்கு பாலமாக கருதப்படும் இராணுவத்தை பயன் படுத்திய இழிவு, கோத்தபாய ராஜபக்ஸவிற்கே உரியது என விக்கிரம பாகு…
இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் கைது Posted by தென்னவள் - October 21, 2016 இரத்தினக்கல் கடத்திய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தப் பெண் கைது…
சானுக ரத்துவத்த உட்பட ஐவர் விடுதலை! Posted by தென்னவள் - October 21, 2016 சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கைதடி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி ! Posted by தென்னவள் - October 21, 2016 நேற்று முன்தினம் (19) இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ…
யாழில் திடீரென அதிரடியாக களமிறங்கிய தமிழ் விசேட பொலிஸ் பிரிவு Posted by தென்னவள் - October 21, 2016 யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் Posted by சிறி - October 21, 2016 கிங்ஸ்ரன் மற்றும் யாழ்பாணம் ஆகிய நகரங்கள் இடையே ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக லண்டன் வந்துள்ள வட மாகாண முதலமைச்சர்…
“என்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான்” கருணாநிதி பரபரப்பு பேட்டி Posted by தென்னவள் - October 21, 2016 தி.மு.க.வில் தற்போது அழகிரி இல்லை என்றும், தன்னுடைய அரசியல் வாரிசு மு.க.ஸ்டாலின் தான் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பரபரப்பாக…
ஜனாதிபதியின் ஒரு நாள் செலவு ஒரு கோடிக்கும் மேல் Posted by நிலையவள் - October 21, 2016 பாராளுமன்றத்தில் நேற்று 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் ஜனாதிபதியின் உத்தேசிக்கப்பட்ட செலவீனம் 6.45…
ரூ. 67 லட்சம் மோசடி புகார் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட முயற்சி Posted by தென்னவள் - October 21, 2016 தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவா சத்திரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.