கைதடி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி !

398 0

kaithadiநேற்று முன்தினம் (19) இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலியானார் . இறந்தவர் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தர் ஆவர் . சம்பவ இடத்திட்ற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.