அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று தீர்மானமொன்று எடுக்கப்பட்டால், 24 மணித்தியாலயத்துக்குள் வெளியேற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கை குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.…
அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும் பாரளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம்…
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய மாவட்டம் மற்றும் தொகுதி மட்டங்களிலான குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக…
ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத…