இனப்படுகொலையும் சோனியாவும், காட்டிக் கொடுக்கும் ராஜபக்ச – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 1, 2017
தமிழர்களுடன் ஒப்பிடுகையில் பௌத்த சிங்களருக்கு அறிவுக்கூர்மை குறைவு – என்கிற சுயமதிப்பீடே சிங்கள இனத்தின் தாழ்வு மனப்பான்மைக்குப் பிரதான காரணமாக…

ஆட்சி கவிழ்ப்பிற்கோ அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 1, 2017
ஆட்சி கவிழ்ப்பிற்கோ  அல்லது அரசாங்க மாற்றத்திற்கோ இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்…

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்பு

Posted by - January 1, 2017
 கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது, இதுவரை 3 இலட்சத்து 401 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

Posted by - January 1, 2017
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சால் முத்தையன்கட்டு விவசாயிகளுக்கு உலர் உணவு வழங்கல்!

Posted by - January 1, 2017
முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர்…

வட மத்திய மாகாண சபை உறுப்பினராக சமந்த

Posted by - January 1, 2017
வட மத்திய மாகாண சபையில் நிலவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு என்.வி.சமந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் சேவையை நாடத் தடை

Posted by - January 1, 2017
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.