ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவுள்ளது(காணொளி)

Posted by - January 12, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்…

ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக பலர் உயிரிழப்பு

Posted by - January 12, 2017
ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவில் நிலவி வரும் கடுமையா பனிப் பொழிவின் காரணமாக 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச…

கொழும்புத் துறைமுகதில் இத்தாலிய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்

Posted by - January 12, 2017
இத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.…

வடமேல் மாகாணத்தில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

Posted by - January 12, 2017
வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வடமேல்…

வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- அஜித் பி பெரேரா

Posted by - January 12, 2017
வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் அஜித்…

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றது- எம்னெஸ்டி இன்டர் நேஷனல்

Posted by - January 12, 2017
நல்லிணக்க செயலணியின் பரிந்துரை அறிக்கையை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருகின்றமையானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் நிலைநாட்டப்படுகின்றமை எட்டாக்கனியாக…

நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்

Posted by - January 12, 2017
நல்லிணக்க பொறிமுறைமை குறித்த செயலணியின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 3ம்…

தமிழ் அரசியல் தலைமை உண்மையைச் சொல்ல வேண்டும்!

Posted by - January 12, 2017
நல்லாட்சியைக் காப்பாற்றுவதே நமது கடமை என்று தமிழ் அரசியல் தலைமை நினைக்குமாயின் அதன் விளைவு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கும்.

மகசீன் சிறைச்சாலை செல்வதற்கான அனுமதியை வீரவங்ச கோரியுள்ளார்

Posted by - January 12, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்தவுடன் முதல் பேரணியை ஆரம்பிக்கும் கட்சி!

Posted by - January 12, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பங்குப்பற்றுதலுடன் புதிதாக அமைக்கப்பட்ட “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியின் முதல் பேரணி இடம்பெறும் என…