ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே

Posted by - January 15, 2017
ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மதுவிற்பனை தடை நாட்கள் அறிவிப்பு! தமிழர் பண்டிகை நாட்கள் சேர்க்கப்படவில்லை!

Posted by - January 15, 2017
இலங்கையில் மது விற்பனை மற்றும் விநியோகம் என்பன தடைசெய்யப்படும் நாட்களை இலங்கைமதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

கோசோவோவுக்கு ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

Posted by - January 15, 2017
செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை…

தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு – மெர்கல்

Posted by - January 15, 2017
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா…

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி இளைஞர்கள் பேரணி : 500-க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பு

Posted by - January 15, 2017
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்தது. தற்போது தைத் திருநாளன்று…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல்

Posted by - January 15, 2017
இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர்…

இந்தியா அனுபவம் வாய்ந்த நிர்வாகியை இழந்துவிட்டது!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியா அனுபவம் வாய்ந்த…

தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்!

Posted by - January 15, 2017
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.  உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித் சிங் பர்னாலா சிகிச்சை…

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

Posted by - January 15, 2017
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.