வடக்கு ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு – அரச சட்டத்தரணி தயார் இல்லாததால் ஒத்திவைப்பு

Posted by - November 11, 2025
வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted by - November 11, 2025
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில்…

மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு

Posted by - November 11, 2025
மேல்மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற…

நாளாந்த பொலிஸ் சோதனையில் மேலும் பலர் கைது

Posted by - November 11, 2025
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்றும் (10) பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது நாடு…

இலங்கை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை

Posted by - November 11, 2025
அத்துமீறி நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம்…

மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு

Posted by - November 11, 2025
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார்…

ஊடக சந்திப்பை புறக்கணித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

Posted by - November 10, 2025
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார்.