சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக

Posted by - November 14, 2025
நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே…

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம்

Posted by - November 14, 2025
இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை  ஐயப்பன்  கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம்  செய்துள்ளோம். கடந்த  காலங்களில்…

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரிப்பு

Posted by - November 14, 2025
வருடாந்தம் நுண்ணுயிர் கொல்லி (ஆண்டிபயாடிக்) எதிர்ப்பு மீள் சுழற்சியினால் உயிரிழப்பவர்களின் வீதம் 5 – 15 ஆக அதிகரித்து வருவதாக…

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25 நாட்கள் பணி நிபந்தனைக்கு எதிர்ப்பு – இராதாகிருஷ்ணன்

Posted by - November 14, 2025
வரவு செலவு திட்டம் மூலம் பெருந்தோட்ட  மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம்…

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும்

Posted by - November 14, 2025
தோட்டத் தொழிலாளி மாதத்தில் ஒருநாள் வேலைக்கு வந்தாலும் எங்களால் வழங்கப்படும் வருகைக் கொடுப்பனவான 200 ரூபாவை கொடுக்க வேண்டும் என்பதே…

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு உருவாக்குவதே இலக்கு

Posted by - November 14, 2025
அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக…

போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுங்கள் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறோம்!

Posted by - November 14, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக அகற்றாமல் அங்கு போதைப்பொருளை  இல்லாதொழிக்க முடியாது.  போதைப்பொருள் விநியோகத்துக்கும் பாதுகாப்பு தரப்புக்கும்…

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு

Posted by - November 14, 2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடல்

Posted by - November 14, 2025
வைத்தியசாலையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் மற்றும் வைத்தியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (13) எதிர்க்கட்சித் தலைவருடன்…

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 50 பேர் கைப்பற்றப்பட்டனர்

Posted by - November 14, 2025
இலங்கை கடற்படை, 2025 அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது,…