மட்டு நகரில் ஹோட்டலில் தங்கியிருந்த பிரதான போதை வியாபாரி உட்பட 3 பேர் கைது

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3…

அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை

Posted by - November 17, 2025
மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன.…

“திசைக்காட்டியுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்; தேர்தல் வரை காத்திருப்போம் – உதய கம்மன்பில”

Posted by - November 17, 2025
திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை…

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; 21ஆம் தேதி நுகேகொடையில் ஒன்றுகூட அழைப்பு

Posted by - November 17, 2025
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி…

பெருந்தோட்ட கம்பெனிகளுடன் அரசின் டீல் உள்ளது

Posted by - November 17, 2025
பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசாங்கம் டீல் வைத்துள்ளது.பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாப நட்டத்தை கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்ச பலனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு…

கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் நுவரெலியாவில்!

Posted by - November 16, 2025
நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும் , ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த…

இலங்கை அணியை வெள்ளையடிப்புச் செய்த பாகிஸ்தான்!

Posted by - November 16, 2025
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…

போதைப்பொருள் ஸ்டிக்கர் சம்பவத்திலும் NPPக்கு தொடர்பு!

Posted by - November 16, 2025
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமது போதைப்பொருள் பொட்டலங்களைக் கண்டறிய குறியீடுகளை உருவாக்கும் இடம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

வெளிநாட்டுப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

Posted by - November 16, 2025
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இலங்கையை உச்சத்திற்கு உயர்த்திய தாவி, நாடு திரும்பினார்

Posted by - November 16, 2025
உலக மேசைப்பந்து தரவரிசையில் இலங்கையரொருவர் இதுவரையில் அடைந்த மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற வீரரான தாவி சமரவீர, தனது ஐரோப்பிய…