சிவனொளிபாதமலையின் யாத்திரை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதியுடன் ஆரம்பமாகிறது.

217 0

சிவனொளிபாதமலையின் நாயக்க தேரர் பெங்கமுவ தம்மதின்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லத்தண்ணி நகரில் கிராம சேவகர் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Leave a comment