பாடசாலை மாணவர் ஒருவர் உயரிழப்பு

213 0

மைதானத்தில் இடம்பெற்ற  ரக்பி பயற்சியின் போது பாடசாலை மாணவர் ஒருவர் உயரிழந்துள்ளார்.

நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

கண்டி திரித்துவ கல்லூரியில் 12ம் தரத்தில் கல்வி கற்றுவந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment