நீர்கொழும்பில் நாளை 16 மணி நேர நீர்வெட்டு.!

278 0

பம்­புக்­கு­ளிய  நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள அத்­தி­யா­வ­சிய திருத்த  வேலை­களை  முன்­னிட்டு   நாளை திங்­கட்­கி­ழமை மு.ப.11.00 மணி முதல்  3 ஆம்  திகதி  செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை 3.00 மணி வரை­யி­லான  16 மணி­நேர நீர்­வெட்டு நீர்­கொ­ழும்பு  மாந­கர  சபைப்­ப­கு­தியில் அமுல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

இதற்­க­மைய  தூவ­பி­டி­பன பகுதி, கட்­டு­நா­யக்க விமானப் படைத்­தளம், கட்­டு­நா­யக்க ஏற்­று­மதி  முத­லீட்டு  வலயம்,  கட்­டு­நா­யக்க  விமான நிலையம் ஆகிய பகு­தி­களில் இந்­நீர்­வெட்டு அமு­லாகும் என  தேசிய  நீர் வழங்கல்  வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

Leave a comment