இந்திய பிரஜை கைது

281 0

22 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்கத்துடன் இந்தியர் ஒருவர், கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா நோக்கி புறப்பட முயற்சித்தபோதே கைதுசெய்யப்பட்ட அவர், 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment