புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றில் மோதுண்டு பெண்ணொருவர் பலியானார்.
சம்பத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரூந்தை பிநோக்கி செலுத்திய போது நேற்று மாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.