தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சுமார் 356000 மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.