மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.

296 0

மின்சாரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது.

கிடைத்துள்ள சில முறைப்பாடுகள் மற்றும் அசம்பாவிதங்கள் தொடர்பில் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மின்சார மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்குகின்றபோது மோசடிகள் இடம்பெறுவதாக கூறி மின்சார சபை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் இடம்பெற்றுள்ளனர்.

Leave a comment