எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் – ஜனாதிபதி

11283 0

எதிர்வரும் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறையில் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார விருப்பு வாக்கு முறையினால் அரசியல் வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விடுத்து தமது அரசியல் நலன் பற்றியே சிந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறையினால் மக்கள் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment