சூழலை பாதுகாக்கும் பொறுப்பு குறித்து ஜனாதிபதி

214 0

சுற்றுச் சூழல் சட்ட மூலத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் பொறுப்பாக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சிற்காக புதிய கட்டிட தொகுதி ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அதிவேக வீதி அமைப்பின்போது காலத்திற்கு காலம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a comment