கோட்டா கொள்வனவு செய்த விமானங்கள் குறித்து சந்திரிகா

337 0

gotabhaya-rajapakshaபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய கொள்வனவு செய்த 6 யுத்த விமானங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த 6 விமானங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் ஒரு விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்படும்போதே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த விமானங்களுக்கு உண்மையான விலையை காட்டிலும் மூன்று மடங்குவிலை செலுத்தப்பட்டுள்ளது என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.