சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்படுகிறது

232 0

சட்டமா அதிபர் திணைக்களம் பக்கச் சார்ப்பாக செயற்பட்டுள்ளதாக அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. 

சயிட்டம் பிரச்சினை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஏற்கனவே பல தடவைகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சைட்டம் நெருக்கடி தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Leave a comment