சம்சுங் நிறுவனத்தின் தலைவரிற்கு 5 வருட சிறைத்தண்டனை

306 0

சம்சுங் நிறுவனத்தின் தலைவர், லீ ஜே யோங் 5 வருட சிறைத்தண்டனை வழங்கி தென்கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியிற்கு இலஞ்சம் வழங்கியமை மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் நடைபெற்று வந்த 6 மாத வழக்கு விசாரணைகளிலேயே தற்போது சியோல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a comment