முன்னாள் சபாநாயகரிடம் விசாரணை

217 0

நிதிமோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்துக்கு சென்று, அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

டி.எச். ராஜபக்ஷ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவராக சாமல் ராஜபக்ஷ செயற்படுகிறார்.

இந்த நிலையில் தம்மிடம் ஒரு மணித்தியாலத்துக்கும் அதிகமான நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment