யானை தாக்கி ஒருவர் மரணம்

282 0

timthumb.phpதனமல்வில, மீகஸ்வௌ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பலியான இவரது உடலம் தெம்பரவௌ மருத்துவ மனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.