அமெரிக்க கடற்படை வீரர்களின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

320 0

அமெரிக்க போர் கப்பல் விபத்தில் காணாமல் போயிருந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட் கிழமை அதிகாலையில் சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் எண்ணை கப்பல் ஒன்றுடன் மோதி அமெரிக்காவிற்கு சொந்தமான யு.எஸ்.எஸ் ஜோன் எஸ் மெக்கய்ன் என்ற போர் கப்பல் விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தினால் காணாமல் போயிருந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment