அநுராதபுரம் – மிஹிந்தலை வீதியில் கோர விபத்து – இருவர் பலி

283 0
அநுராதபுரம் – மிஹிந்தலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.
 டிப்பர் ரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேற்றிரவு மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த  இருவரே பலியாகினர்.
பலியானவர்கள் 40 மற்றும் 44 வயதுகளை உடையவர்கள் எனவும், அவர்கள் அநுராதபுரம் மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment