களணி – பட்டியசந்தி பிரதேசத்தில் கேளர கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்ட அவர் அந்த பகுதியைச் சேர்ந்த 25 வயதானவர் என போலியகொட காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவரிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கேளர கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.