மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் புறாக்களை திருடிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இவர்களில் மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரியவர்களிடம் இருந்து 82 புறாக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
காத்தான்குடியில் தொடர்ச்சியாக புறாக்கள் திருடப்படுவது தொடர்பிலான முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.