வெலிகம, மிரஸ்ச, கிராகல பிரதேசத்தில் கடலில் நீராடிய வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார்.
இவருடன் நீராடிய இலங்கையர் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரணமானவர் 24 வயதான மொரீஷியஸ் நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.