ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்சித்தாவல்கள் அடுத்த மாதத்தில்

381 0

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்துக்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது

இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருடப்பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

Leave a comment