வடக்கில் நடைபெறும் புகையிரத விபத்துக்களுக்கு, புகையிரதத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் காரணம்-றொகான் ராஜ்குமார்(காணொளி)

531 0

வடக்கில் நடைபெறும் புகையிரத விபத்துக்களுக்கு, புகையிரதத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் காரணமாக இருப்பதாக, வடக்கு, கிழக்கு புகையிரதக் காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
வவுனியாவில் விடுதி ஒன்றில் இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment