டெனிஸ்வரன் தொடர்பில், கட்சி இறுதி முடிவை எடுக்கும்-செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

315 0

வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தொடர்பில், கட்சி இறுதி முடிவை எடுக்கும் என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனை பதவி விலகுமாறு கட்சி கோரிய போது, பதவி விலக மாட்டேன் அவர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment