மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றன.
இவற்றுக்கான தீர்வு காணப்படும் அதேநேரம், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
இது, நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.