மஹிந்தவின் புதல்வரிடம் விசாரணை

247 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ஸ, காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரீம் செட் வன் செய்மதி திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை மேற்கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த விசாரணை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே ரோஹித ராஜபக்ஸ காவல்துறையின் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்

Leave a comment