இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம்- மனோ(காணொளி)

430 0

இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது அவசியம் என தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மாழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment