வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் வசதி!

253 0
தற்போது நிலவும் கடும் வறட்சியினால் பாதிப்படைந்தவர்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்க வர்த்தக வங்கிகளுக்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
வறட்சி காரணமாக பெரும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்த சலுகையுடனான கடன், பயனை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சலுகை அடிப்படையிலான விபரங்களை பெற்றுக்கொள்ள வங்கியின் முகாமையாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Leave a comment