அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
கம்பஹா – உடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.