கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய 2 பேர் கைது

215 0

அச்சுவெளி – புத்தூர் பிரதேசத்தில் கிராம உத்தியோகஸ்தரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிராம உத்தியோகஸ்தரின் காரியாலயத்தின் அருகாமையில் உள்ள விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம், தனது தொழிலுக்கு தடங்கள் ஏற்படாதவாறு விளையாடுமாறு கூறிய உத்தியோகர் மீது தாக்கியுள்ளனர்.

16 வயதுடைய மற்றும் 25 வயதுடைய இளைஞர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Leave a comment