பலாங்கொடை – ஹதரபாகே பிரதேசத்தில் சுரங்க பகுதி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீது, மண்மேடு சரிந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பலாங்கொடை காவற்துறை தெரிவித்தது.
பிடியதென்ன -பலாங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய நபரே இதன்போது உயரிழந்துள்ளார்.