சீன சான்சி மாகாணத்தில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர்.
சம்பவத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பயணிகள் பேரூந்து சுரங்க பாதையில் பயணித்து கொண்டிருந்த போது சுவர் ஒன்றில் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.