ரவியின் பதவி விலகல் தேசிய அரசாங்கத்தின் வெற்றி

218 0

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலானது தேசிய அரசாங்கத்தின் வெற்றி என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சைட்டம் நிறுவனம் கடந்த காலத்தை விட தற்போது சிறப்பாக செயற்படுவதாகவும்,அதன் தரத்தை உயர்த்துவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் சாந்த பண்டார குறிப்பிட்;டுள்ளார்.

தனியார் கல்வி சிறந்தது என்றும்,அதனை தறவான கண்ணோட்டத்தில் பார்க்காமல் அரச வைத்திய அதிகாரிகளும், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் சைட்டம் குறித்து மேலும் பொறுப்படன் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Leave a comment