மீனவர்கள் மீட்பு

457 0

தென் கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி சுமார் 3 வார காலமாக மிதந்துக்கொண்டிருந்த படகொன்றில் இருந்த 6 மீனவர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட குறித்த படகு இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்தது.

இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலின் அடிப்படையிலேயே அவர்கள் இன்று மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment