பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிராக வழக்கு ஒத்திவைப்பு

211 0

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது சொகுசு ஜூப் ரக வாகனத்தின் அனுமதிப்பத்திரத்தை பரிமாற்றித் தருவதாக தெரிவித்து நபரொருவரிடம் 54 இலட்சம் ரூபாய் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு எதிராக வழங்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழுமபு மேல்நீீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹெயியன்துடுவ முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a comment