துப்பாக்கியை கொள்வனவு செய்ய முற்பட்ட இருவர் கைது

231 0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டை 80,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முற்பட்ட இருவர் களுத்துறை – போம்புவல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment