37 லட்சம் ரூபா ஹரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது

203 0

37 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவரை (06) நேற்றிரவு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு சம்பவ தினம் இரவு 12 மணிக்கு வந்தடைந்த விமானத்தில் வந்த பாகிஸ்தான் பிரைஜயர் ஒருவர் மிக நுட்பமான முறையில் மறைத்து எடுத்து வந்த 37 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை சுங்கப்பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து குறித்த நரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை விமான நிலைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment