இலங்கையில் 25 யானைகள் பலி

10796 0

இலங்கையில் கடந்த ஒன்றரை வருடங்களாக உள்ளுர் வெடிப்பொருள் வெடிப்பில் சிக்கி ஒரவபத்தானை மற்றும் கஹடகஸ்திகிலிய ஆகிய பிரதேசங்களில் 25க்கும் மேற்;பட்ட யானைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான ஜீவராசிகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, உள்ளுர் வெடிப்பொருள் வெடிப்பிற்கு இலக்கான மேலும் ஒரு யானைக்குட்டியொன்று இன்று கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானைக்குட்டியானது சிகிச்சைகளுக்காக வனஜீவிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment