திருத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்-கயந்த கருணாதிலக்க

219 0

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்காக திருத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்கவும், அதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment